Posts

பூதத்தின் காதல்- அடல்ட் ஸ்டோரி

Image
எச்சரிக்கை  1 : எப்பவோ   ஈமெயிலில்   வந்திறங்கிய   கதை   இது .  முன்னமே   நீங்க   வாசித்திருக்கக்   கூடும் .  இருந்தாலும்   என்ன ,  வந்தது   வந்தீர்கள்   படித்து   வையுங்கள் ! எச்சரிக்கை   2 :  இது   அடல்ட்   கதை .  அதனால்   அடல்ட்   ஆனவர்களை   விடவும்   அடல்ட்   ஆகவிருப்பவர்கள்   முண்டியடித்துக்   கொண்டு   வந்து படிக்கலாம் .  தனியறிவு   கூடும் . அ வர்கள்   இளம்   தம்பதியினர் .  கணவன்   மனைவிக்கு   கோல்ஃப்   விளையாடக்   கற்றுக்   கொடுத்துக்கொண்டிருக்கிறான் .  மனைவி   எக்குத்தப்பாய்   ஓங்கி   விட்ட   ஒரு   அடியில்   பந்து   பத்து   ஃபர்லாங்   பறந்து   காணாமற்   போகிறது .  பந்தைத்   தேடி   இருவரும்   அந்த   நீண்ட   கோல்ப்   மைதானத்தில்   நெடும்பயணம்   புறப்படுகிறார்கள் ,  க...

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா....? ஒரு நிமிடம் இதை படியுங்கள்

Image
உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா....? அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்...!!! எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ர ோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள். பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள். அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள். அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று கு...

FACEBOOK ல் ஒரு புதிய முயற்சி

Image
  எகிப்து, துனிசியா, லிபியா போன்ற பல நாடுகளில் ஆட்சி மாற்றத்துக்கு காரணமாக இருந்தவை டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களே. ஆனால் ஈரான் மீது எந்த நேரத்திலும் இஸ்ரேல் போர்தொடுக்கக் கூடிய நிலையில் போர் முயற்சியை கைவிட வலியுறுத்தியும்கூட பேஸ்புக்கில் இஸ்ரேலியர்கள் பெருமளவு ஆதரவு தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்வில் வசித்து வரும் ரோனி எட்ரிஸ் மற்றும் மிசெல் தமிர் தம்பதியினர் கடந்த வாரம்தான் "Iranians, we love you" என்று ஒரு பக்கத்தை தொடங்கியிருந்தனர். இப்போது "Iranians, we love you" என்ற பக்கத்தை "லைக்" செய்கிறோம் என்று கிளிக் செய்திருப்போரின் எண்ணிக்கை 18 ஆயிரம் என்பது புருவத்தை உயர்த்திப்பார்க்க வைக்கிறது! எட்ரிஸ் தம்பதியினர் இது பற்றி கூறுகையில், நாங்கள் தனிப்பட்ட முறையில்தான் பேஸ்புக்கில் பதிவைத் தொடங்கினோம். "ஈரானியர்களே நாங்கள் உங்களை நேசிக்கிறோம்... நாங்கள் உங்கள் நாட்டின் மீது ஒருபோதும் குண்டுவீச மாட்டோம்" என்று அதில் பதிவு செய்திருந்தோம். இப்போது கற்பனையே செய்து பார்க்க...

ஆசிரியர் உமாவை உண்மையில் கொன்றது யார்?

Image
அருச்சுனன் விட்ட அம்புமழையில் கர்ணன் குற்றுயிரும் குலைஉயிரும் ஆகிவிட்டான். ஆனால், சாகவில்லை. அவனால், சாகமுடியவில்லை. தரும தேவதை அவன் சாவைத் தடுத்து அருச்சுனன் விடும் அம்புகளையெல்லாம் மலர்மாலையாக மாற்றி அவன் கழுத்தில் விழுமாறு செய்கிறாள்... அருச்சுனன் திகைக்கிறான்! கண்ணனோ சிரிக்கிறான். அப்போது அங்கே ஓடோடி வந்த தன் தாய் குந்திதேவி, "அய்யோ மகனே!” என்று கர்ணனைப் பார்த்துக் கதறித் துடிப்பதைப் பார்த்து, மேலும் அருச்சுனன் குழம்ப, கண்ணன், கர்ணன்தான் குந்திதேவியின் மூத்தமகன் எனும் கதையைச் சொல்ல, சிறிது நேரம் கழித்துக் கர்ணன் உயிர்விடுகிறான். இப்போது அருச்சுனனும் கதறியவாறு கர்ணன் அருகில் ஓடிச் சென்று "அய்யோ அண்ணா! நானே உன்னைக் கொன்று விட்டேனே! நானே உன்னைக் கொன்று விட்டேனே" என்று சொல்லி அழுதபோது, கண்ணன் அவனைக் கிண்டலாகப் பார்த்துச் சொன்னானாம் – "நான் கொன்றேன் நான் கொன்றேன் என்கிறாயே! அருச்சுனா! நீ மட்டுமா கர்ணனைக் கொன்றாய்? அவனது குருநாதர் "சரியான நேரத்தில் உன் அம்புக்குறி தவறட்டும்" என்று கொடுத்த சாபம்தான் முதலில் அவனைக் கொன்றது. பின்னர், மாறு வேடத்தில் ...

அசத்தும் ஸ்பைடர் மேன்-புதிய டிரைலர் தமிழில்

Image
வருகின்ற ஜூலை 3 ஆம் தேதி ரீலீஸ் ஆக இருக்கும் புதிய ஸ்பைடர் மேன் திரைப்படத்தின் டிரைலர் உங்களுக்காக

மறக்கப் பட்ட கவர்ச்சி கன்னி-சில்க் ஸ்மிதா

Image
1926 சூன் 1 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமையில் பிறந்த குழந்தையின் பெயர் நார்மா ஜீன் மார்ட்டேன்சன் , இவர் உலக சினிமாவையே வரலாற்றில் மிக பெரிய கனவு தேவதையாக வலம் வருவார் என்று அன்று தெரியவில்லை, சிறு வயதில் பல்வேறு துன்பங்களுக்கும், பாலியல் வன்முறைக்கும், குடும்ப சூழல்களுக்கும் சிக்கக் கொண்டவர் இவர், பதினாறு வயதில் திருமணம் முடித்து, அதற்கு பின் மாடலிங் துறையில் காலெடுத்து, தன் அழகாலும், தோற்றத்தாலும், கவர்ச்சியாலும் இந்த உலகை புரட்டிப் போட்டு இறந்த பின்னும் இன்று வரை நம் மனதில் மாறாது இருப்பவர் மெர்லின் மன்றோ... இவரின் இறப்பு குறித்த மர்மங்கள் இன்றும் புரியாத புதிராகவே இருந்து வருகின்றது...   ========================== ================= 1960 , மர்லின் மன்றோ இறப்பதற்கு சரியாக இரண்டு வருடங்கள், ஏலுறு , ஆந்திரா பிரதேசத்தில் விஜயலட்சுமி என்ற பெயரில் டிசம்பர் 2 ஆம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. சிறு வயதில் குடும்ப சுழல் காரணமாக பெற்றோரால் படிப்பை நிறுத்தப் பட்டு, அறியாத வயதில் திருமணமும் செய்து வைத்தனர், கணவன் மற்றும் மாமியார் கொடுமையால், அங்கிருந்து தப்பித்து செ...

சிதைய ஆரம்பித்திருக்கும் மாணவ சமுதாயம்

Image
முன்பெல்லாம் எவ்வளவோ பராவாயில்லை, மாண்வர்களிடம் இருக்கும் தீராத பிரச்சனை என்றால் அது காதல் தோல்வியால் தற்கொலை அல்லது பெண்களை கேலி செய்வது போன்றவை தான். ஆனால் இப்போது தமிழ்னாட்டில் பெருகி வரும் முறைகேடான கள்ள காதலுக்கு மாணவர்களும் பலியாவது பற்றி நினைக்கும் போது மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் கடந்த ஆறு ஆண்டுகளில் நடந்த மருத்துவ பரிசோதனையில் 320 மாணவிகள் கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்துள்ளது. அதை விட அபாயகரமான அறிக்கை ஒன்றை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டு உள்ளது. இந்திய அளவில் கடந்த ஆண்டில் மட்டும் 7,379 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும், சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது அந்த அறிக்கை. முன்பெல்லாம் இது போன்ற விசயங்களை கேள்வி படும் போது எங்கோ வெளி நாட்டிலோ அல்லது வடனாட்டிலோ நடக்கிறது என்று கதை பேசி கொண்டு இருப்போம், ஆனால் இது போன்ற ஒழுக்கங்கெட்ட விசயங்கள் இப்போது தமிழ் நாட்டில் பெருகி வருகிறது. இதற்கெல்லாம் யாரை குற்றம் சுமத்துவது? எதை காரணமாக எடுத்துக் கொள்வது என்பது புர...

அடம்பிடிக்கும் ஆசிரியை, அவனுக்காக காத்திருப்பேன் - இதற்கு பெயரும் காதாலாம்?

Image
  இதுபோல் மைனர் பசங்களின் வாழ்க்கையை கெடுக்கும் பெண்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி "ஊர்ல பொன்னுங்க பின்னாடி சுத்தறதுக்குனு ஒரு கும்பல் இருக்கு, அதுல ஒருத்தனை கூட்டிட்டி போக வெண்டியதுதானே? யார் கேட்க போறாங்க? எதுக்கு இப்படி படிக்கற பையன் வாழ்க்கைல மண் அள்ளி போடனும்?" சரி நாம சொன்னா யார் கேட்க போறா? அந்த மரியதைக்குறிய ஆசிரியை என்ன சொல்றாங்கனு பார்ப்போம்.   என்னால் மாணவனைப் பிரிந்திருக்க முடியாது. அதேபோல அவனாலும் என்னை விட்டுப் பிரிந்து வாழ முடியாது. அவனுக்கு 21 வயது வரும் வரை காத்திருப்பேன். அதற்குப் பிறகு சேர்ந்து வாழ்வேன். அதுவரை அவனை எனது மகன் போல பார்த்துக் கொள்வேன் என்று முறை தவறிய உறவால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சென்னையைச் சேர்ந்த 37 வயது ஆசிரியை குமுது கூறியுள்ளார்.   சமீபத்தில் சென்னையை அதிர வைத்த சம்பவம் 17 வயது மாணவனுடன், 37 வயது ஆசிரியை வீட்டை விட்டு ஓடிப் போன விவகாரம். அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியை குமுதுவையும், மாணவனையும், கடும் சிரமத்திற்குப் பின்னர் போலீஸார் டெல்லியில் வைத்து கைது செய்தனர்.   இருவ...

chatting-ல் figure ஐ கரெக்ட் செய்வது எப்படி? "சொத்தை பொன்னு" குறும்படம்

Image
அன்பு நண்பர்களே, நானும் ஏதாவது உருப்படியா சொந்தமா எழுதனும்னு தாங்க நினைக்கறேன், எதுவும் வர மாட்டெங்குது, ஏதாவது தோணும் போது கரென்ட் இருக்க மாட்டேங்குது, முதல்ல வீட்ல சொல்லி ups போடனும், உண்மைலியே நீங்க நம்பறிங்களோ இல்லையோ நான் கொஞ்சம் உருப்படியா பேசுவேன், எழுதுவேன்னு கொஞ்சம் பேரி சொன்னதை நம்பி  BLOG ஆரம்பிச்சுட்டேன், ஆனா எந்த மாதிரி விசயம் எல்லாருக்கும் பிடிக்கும் நு தெரியாமமுழிச்சுட்டு இருக்கேன், விடுங்க எப்படியாவது நல்ல நல்ல வலைப்பதிவர்களோட BLOG படிச்சு படிச்சாவது கத்துக்கறேன்,  நம்ம தலைவர் சந்தானம் சொன்ன மாதிரி "PRACTICE MAKE A MAN PERFECT", சரி கதைக்கு போலாம். இன்னைக்கு ஒரு குறும்படத்தை பத்தி பார்ப்போம், பெருசா ஒன்னும் மெசேஜ் சொல்லலை, குறும்படம் னாலே ஒன்னு மெசேஜ் இருக்கும் இல்ல லவ் அ பத்தி இருக்கும்,'சொத்தை பொன்னு'ங்கற டைட்டில் கொஞ்சம் புதுசா இருந்தது, எப்படியும் காமெடியா ஏதாவது ட்ரை பன்னிருப்பானுங்கனு பார்த்தேன். எடுத்ததும் ஒரு காலேஜ் கேண்டின் ல ஒரு கேங் அ காட்றாங்க, ஒருத்தன் சாப்பாட்டு ராமன், இன்னோருத்தன் பொன்னுங்களை பார்த்ததுக்கே பொங்கறவன், இந்த கேங்ல ஒ...

தாகத்தை தணிக்க மட்டுமல்ல தர்பூசணி… ஆண்களுக்கு அவசியமானது

Image
கோடையில் தாகத்தை தணிக்க பலரும் தர்பூசணியின் தயவை நாடுவது வழக்கம். சாலையோர கடைகளிலும், கோடைகால சிறப்பு ஸ்டால்களிலும் காணக்கிடைக்கும் தர்பூசணி பழத்திற்கு தாகம் தணிக்கும் சக்தியோடு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந்திய மருத்துவர் ஒருவரின் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது. ஆண்மையை அதிகரிப்பதில் வயாகரா மாத்திரையின் சக்தியை விட அதிகமான சக்தி தர்பூசணி பழத்துக்கு உள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கோடைகாலமும் தர்பூசணியும் இயற்கையானது அந்தந்த சீசனிற்கு ஏற்ப பழங்களையும், காய்கறிகளையும் விளைவிக்கிறது. கோடையில் உஷ்ணத்தை சமாளிக்க இயற்கை அளித்துள்ள மிகப்பெரும் கொடை தர்பூசணிப் பழம். இது உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு எண்ணற்ற நன்மைகளையும் தருகிறது. தர்பூசணியில் உள்ள சத்துக்கள் தர்பூசணி பழத்தில் இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது. பசலைக்கீரைக்கு சமமான அளவு இரும்புச் சத்து அதிகம் உள்ளது. இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏயும் காணப்படுகின்றன. வைட்டமின் பி6, வைட்டமின் பி1 உள்ளன. மேலும் பொட்டாசியம், மெக்னீசியம்...

சாஃப்ட்வேர் பெண்கள் எதிர்பார்க்கும் மாப்பிள்ளைக்கான தகுதிகள்

சாப்ட்வேர்ல வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன்ல அவுங்க அப்பா, அம்மா கதி கலங்கி நம்ம நாரதர் நாயுடு கிட்ட கூப்பிட்டு வராங்க. அந்த பொண்ணுக்கு ஏதாவது பேரு வைக்கனுமே. வித்யா வெச்சிடுவோம்.நாரதர் நாயுடு: வாம்மா வித்யா. நீ போட்ட கண்டிஷன்ல உங்க அப்பா, அம்மாக்கு ஒரு மாசமா சாப்பாடே இறங்கலயாமே. எங்க அந்த கண்டிஷனெல்லாம் எங்கிட்ட சொல்லும்மா. நான் நல்ல பையனா பாக்கறேன். வித்யா: நான் MCA படிச்சிருக்கேன். நா.நா: அதுக்கென்னம்மா. ஒரு நல்ல இஞ்சினியர் படிச்ச பையனா பார்த்துடலாம். வித்யா: BE படிச்ச பையனா? அது UG தானே. நான் PG படிச்சிருக்கேனே. நா.நா: சரிம்மா. ME படிச்ச மாப்பிள்ளையா பார்த்துடுவோம். வித்யா: ME MCAவைவிட பெரிய படிப்புனு என்னை மட்டம் தட்டுவாரே. நா.நா: சரிம்மா. அப்ப MCA படிச்சவரே பார்த்துடலாம். வித்யா: எனக்கு சமமா மாப்பிள்ளை பார்த்தா, என் மதிப்பு குறைஞ்சிடுமே. நா.நா: என்னம்மா, BE படிச்ச மாப்பிள்ளைனா வேண்டாங்கற, ME, MCAவும் வேண்டாங்கிற. அப்ப என்ன தான் படிச்சிருக்கனும். வித்யா: PG பண்ணிருக்கனும். ஆனா அது 6 வருஷ கோர்ஸா இருக்க கூடாது. MSc Software Engineering இந்த மாதிரி ஏதாவது 5...

கலர்புல் லவ் ஸ்டோரி 'BACHNA AE HASEENO' விமர்சனம்

Image
அன்புள்ள நண்பர்களுக்கு, ஏதோ கடிதம் எழுதுவது போலத்தான் துவங்க வருகிறது, இன்னும் பயிற்சி தேவையோ? சரி விசயத்துக்கு வருவோம், மறுபடியும் விமர்சனம் தாங்க, என்னமோ தெரியல நான் விமர்சனம் எழுதனும் நினைக்கற படத்துல வர ஹீரோ பொம்பளை பொறுக்கியா தாங்க வரான், அதுவுமில்ல்லாம எனக்கும் இது மாதிரி படம்தான் பிடிச்சு தொலையுது. படத்தோட பேர் "BACHNA AE HASEENO" அப்படினா என்ன அர்த்தம் னு கேட்காதிங்க, சத்தியமா எனக்கு தெரியாது. இந்த ஹீரோ, டைரக்டரோட இன்னோரு படம் "ANJAANA ANJAANI" பார்த்தேன், பிடிச்சுருந்தது, அத பத்தி அடுத்த பதிவு ல எழுதறேன்.முதல்ல இத பார்ப்போம். படத்துல எனக்கு பிடிச்ச முதல் விசயம் 3 ஹீரோயின்,  இந்த ஒரு காரணம் போதாதா எனக்கு முழு படமும் பார்க்க, நம்ம ஊர் "நான் அவன் இல்லை" மாதிரி படத்தோட ஆரம்பத்திலேயே 3 ஹீரோயின் கூடவும் சேர்ந்து ஒரு பாட்டு வச்சுட்டாங்க,  எனக்கு 3 பேரையுமே பிடிச்சுருக்குங்க, அடுத்ஹு ஹீரோ கதை சொல்ல ஆரம்பிக்கிறார், முதல்ல அவர் ஆட்டோகிராஃப் போட்டது 1996 ல, ஒரு ஃபாரின் ட்ரிப் ல ட்ரேய்ன் ல கியூட் ஆ ஒரு பொண்ண மீட் பன்றார், அடுத்து ஃப்ரெண்ட்ஸ் கூட சேர...